கீழடிஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி தமிழை படித்தவர்கள் மத்திய அரசின் முதுநிலை தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க முடியாது.

09 Oct 2020 Admin

கீழடி-ஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி தமிழை படித்தவர்கள் மத்திய அரசின் முதுநிலை தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க முடியாது. மியூசியத்திலும் இல்லாத சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு முன்னுரிமையாம். திருக்குறள் சொல்லும் பிரதமர். ஆனால் அவர் அரசுக்கோ செந்தமிழ் கசக்கிறது. செத்தமொழி இனிக்கிறது.

கீழடி-ஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி த கீழடி-ஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி த