மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்

20 Jan 2021 Admin

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பள்ளம் காதர்வேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

அடிமை அரசின் ஊழல்களால்
#அதிமுகவை_நிராகரிக்கிறோம் என மக்களே தன்னெழுச்சியோடு வருவதை காண முடிந்தது. #DMK4TN

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்த