உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு �

08 Aug 2020 Admin

தன் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காக உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி,


#கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு ஊராட்சியில் கொரோனா வினால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த நம் கழகத்தைச் சார்ந்த சகோதரர் அங்காளன் அவர்களுக்கு நிழற்குடையுடன் அமைந்த இலவச தள்ளுவண்டியினை வழங்கினேன்.

அதுசமயம், வழுதலம்பேடு ஊராட்சி தலைவர் சுகுமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#எங்கெங்கும்கலைஞர் இருக்கிறார்! இருப்பார்!

உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு