திருத்தணியில் தாயை இழந்து

03 Aug 2020 Admin

திருத்தணியில் தாயை இழந்து ஆதரவற்ற நிலையில் வாடும் பள்ளிச் சிறுமிகள் குறித்த செய்தியை @TamilTheHindu-ல் படித்தேன்.

அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு என்னால் முடிந்த ஒரு சிறுதொகையை அனுப்பி வைத்தேன்.

நிச்சயம், அவர்களுக்கு கல்வி தொடர்பான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.